Articles
மாவீரர் நாள் – எதிர்காலத்தில் அது ஒரு சடங்காக மாறுவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு வேண்டிய அடிப்படைகளையும் பலப்படுத்தலாம்

மாவீரர் நாள் – 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்கRead More
ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…

ஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது… நாங்கள் சனநாயகத்தை நிலைநாட்டத் தான் வாக்களிக்கிறோம். யாரையும் பிரதமராக ஆதரிக்க மாட்டோம். எத்துனை வீரவசனங்கள். நம்மவர்கள் எத்துனை வாக்குறுதிகளை அளித்தாலும் நம்மவரை நம்மக்கள் யாரும் நம்பத்தயாராக இல்லை என்பதற்கு காரணமே இந்த மந்தைRead More
முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு

கலாபூசணம் சிவலிங்கம் அவர்களின் ஆதமா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்..! தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி படையணியின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் சகோதரர் தில்லை சிவலிங்கம் அவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இயற்கைச்சாவு அடைந்துள்ளார். சிலம்படி, சிந்துநடைக் கூத்து, நாடகத்துறை, உடுக்கு,போர்த்தேங்காய் உடைத்தல்,Read More
தமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”

ஓர் இனத்தின் அடையாளம் மொழியே. தமிழர்கள் நாம் என்றால் நாம் தமிழை பேசவேண்டும். வெறுமனே வேட்டியை கட்டுவதாலோ புடவையை உடுத்துவதாலோ நாம் தமிழராகிவிட முடியாது. எங்கள் சந்ததிகள் தமிழை பயிலவேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்தபோது கல்விச் சபையால் பல வகுப்புக்களைRead More
அதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்

மைத்திரியால் தொடங்கிவைக்கப்பட்டுள்ள அரசியல் உற்சவத்தின் அதி உச்ச வேடிக்கைகள் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் மேலும் மேலும் பல “புனித நிலைகளை” அடையப்போவதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது. ஜனநாயக மரபுகளைப்பேணி அரசமைப்பு மீதான ஒழுக்கத்தைக்கடைப்பிடிக்குமாறு உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி கிலோ கிலோவாகRead More
அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!

நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது. மக்கள் ஆணையைப் பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்டு ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல்Read More