‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.…
இது என்ன மாயம்’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் ‘வாகா’, ‘வீரசிவாஜி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் நடித்து…
போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தை வெளியிடுவதை இலங்கை அரசு தடுத்துவருகிறது என திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தெரிவித்தார். பெங்களூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்…
சமீபத்திய சில வாரங்களில் மட்டும் கனடிய அரசு அந்நாட்டின் கையிருப்பில் இருந்த தங்கத்தில் பாதியை விற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலைமதிப்பற்ற உலோகங்களை அரசின் சொத்தாக பாதுகாத்து வரும் பாணியிலிருந்து கனடா தொடர்ந்து…
இந்தியாவிடமிருந்து யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்வதில் இலங்கை ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் இலகு ரக தாக்குதல் விமானமான தேஜா ரக விமானங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை ஆர்வம் காட்டி வருவதாகக்…
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான Cape Breton Highlands National Park இல் அமையவிருந்த ” மதர் கனடா ” பணித்திட்டம் சம்பந்தப்பட்ட பணியிலிருந்து மதர் கனடா வெளியேறுவதாக அறிவித்ததால் இடை நிறுத்தப்படுவதாகவும்…
டொரோண்டோ நகரில் பெருகி வரும் குற்றங்களுக்கும், வன்முறைகளுக்கும், கொலை , கொள்ளை சம்பவங்களுக்கும் சட்டம், ஒழுங்கை மற்றும் குற்றமாகச் சொல்வது சரியல்ல. சட்டம் செய்ய முடியாததை வேலை வாய்ப்புக்கள் செய்யும். இளைய சமுதாயத்திற்கு…
அநேகனுக்கு பிறகு அநேகமான தமிழ் சினிமா ரசிகர்களை சிநேகமாக தன் பக்கம் திருப்பியிருக்கும் தனுஷ் நடித்து, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ”மாரி”! மாரி, ரசிகர்களை ‘வாரி’ அணைத்து கொள்ள…
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை கைது செய்ய தடையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால், அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராவதற்கு முன்பாக கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர் சிம்பு, அனிருத்…
டிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் மும்பை செசன்சு கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்தி நடிகை ஜியாகான் கடந்த 2013–ம் ஆண்டு ஜூன் 3–ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கு…